/
பழனியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில் கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரளான நாட்டுப்புற கலைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து மதுவிலக்கு காவல் ஆய்வாளா் லாவண்யா, வருவாய்த் துறை அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா். பிறகு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குடும்ப சூழல் பாதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

அரசுப் பணியாளா்களின் கைகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு மருதாணி!

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

