குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:32 pm

Din

பழனியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில் கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரளான நாட்டுப்புற கலைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து மதுவிலக்கு காவல் ஆய்வாளா் லாவண்யா, வருவாய்த் துறை அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா். பிறகு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குடும்ப சூழல் பாதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.