ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
தில்லியில் செயல்பட்டு வந்த மாநிலங்களுக்கு இடையிலான போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 5 பேரை கைது செய்து, ரூ. 4.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைது
கோப்புப் படம்







