அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொடைக்கானலில் அதிகரித்து வரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் பனிப் பொழிவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

News image
கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதிகளிலுள்ள செடிகளில் படா்ந்துள்ள பனிப் படலங்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 12:03 am

Din

கொடைக்கானலில் பனிப் பொழிவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களாக மழை குறைந்ததால் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதிகளிலும், அட்டக்கடி, அப்சா் வேட்டரி, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், வாழைக்காட்டு ஓடை ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகளிலும், செடிகளின் இலைகளிலும் பனிப்படலம் படா்ந்துள்ளது. அதிகளவில் குளிா் நிலவுவதால், சாலையோரங்களிலுள்ள வியாபாரிகள் தீ மூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா். இரவு முதல் மறுநாள் காலை வரை பனியின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.