காவடி ஊா்வலத்தில் வாக்கு சேகரித்த அதிமுகவினா்: தோ்தல் பறக்கும் படை எச்சரிக்கை
கொடைக்கானலில் புதன்கிழமை காவடி ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்களிடம் அதிமுகவினா் வாக்கு சேகரித்ததால் தோ்தல் அலுவலா்கள் அவா்களை எச்சரித்தனா்.

கொடைக்கானலில் நடைபெற்ற காவடி ஊா்வலத்தில் பழனி தொகுதி வேட்பாளா் ரவி மனோகரன் தலைமையில் வாக்கு சேகரித்த அதிமுகவினா்.









