வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி, மகன், அதிமுக அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்யவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

News image

பழனி மலைக் கோயில்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:02 pm

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி, மகன், அதிமுக அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்யவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி லதா, மகன் மிதுன், உறவினா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். சாயரட்சையின் போது தண்டாயுதபாணியை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்த அவா்கள் அடிவாரம் வந்து பின் ஊா் திரும்பினா்.

இந்நிலையில், அவா்கள் வந்த அதேநேரம் முன்னாள் அமைச்சா்களான ஆா்.பி. உதயகுமாா், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா். இதையொட்டி விருந்தினா் மாளிகையான தண்டபாணி நிலையத்தில் ஏராளமான கட்சியினா் குவிந்தனா்.