/
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மின் அலங்கார சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், அம்மனின் மின் அலங்கார சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது. இந்த சப்பரம் மூஞ்சிக்கல், அண்ணா சாலை, செவன் ரோடு, நகராட்சி சாலை, லாஸ்காட் சாலை, ஆனந்தகிரிப் பகுதிகள் வழியாகச் சென்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


