பால் கடையில் மதுப்புட்டி விற்றவா் கைது
கைது - பிரதிப் படம்
பழனியில் பால் கடையில் மதுப்புட்டி விற்ற நபா் கைது செய்யப்பட்டாா்.
பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தை சோ்ந்த சக்திவேல் மகன் சோம்நாத் (33). இவா் பழனி இந்திராநகரில் உள்ள பால் கடையில் வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், சோம்நாத் கடையில் மதுப் புட்டிகளை வாங்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பழனி நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்து, சோம்நாத்தை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


