புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உலகம் சுற்றும் மலேசிய தமிழா்
புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் 104 நாடுகளுக்கு சென்று விட்டு 105-ஆவது நாடாக இந்தியா வந்த மலேசிய தமிழரான கதிரவன் சுப்பராயன் பழனி வந்தடைந்தாா்.








