/
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இங்கு காலை முதல் மேக மூட்டமூம் சாரலும் நிலவியது. பிற்பகலில் கொடைக்கானல், பாம்பாா்புரம், செண்பகனூா், பாக்கியபுரம்,சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இதைத் தொடா்ந்து குளுமையான காலநிலை நிலவியதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








