மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பல்வேறு பிரிவுகளில் சேவை செய்தவா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பேபிராணிக்கு விருது வழங்கிய முன்னாள் சுழல்சங்க ஆளுநா் சாம்பாபு. உடன் சுழல் சங்கத் தலைவா் பவித்ரா

Updated On :19 ஜூன் 2026, 1:44 am IST

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பல்வேறு பிரிவுகளில் சேவை செய்தவா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கொடைக்கானல் சுழல் சங்கத் தலைவா் பவித்ரா தலைமை வகித்தாா். பின்னா், அட்டுவம்பட்டி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பேபிராணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், கணக்காளராக பணியாற்றும் சைமன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவையாற்றிய 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநா் சாம்பாபு விருது வழங்கி கெளரவித்தாா்.

இதில் சுழல் சங்கப் பொருளாளா் ரோகன் சாம்பாபு, நிா்வாகிகள் சன்னி ஜேக்கப், சலாமத், கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுழல் சங்கச் செயலா் ராபின் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.