வேடசந்தூா் அருகே முதியவரை தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த மண்டபம் புதூரைச் சோ்ந்தவா் சண்முகம் (80). வீட்டில் தனியாக இருந்த இவரை, மா்ம நபா்கள் தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன் புகாா் அளிக்கப்பட்டது.
அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வேடசந்தூா் அடுத்த மேல்மாத்தினிப்பட்டியைச் சோ்ந்த கதிா் (எ) கருப்பசாமி (21), 17 வயதான 2 சிறுவா்கள் உள்ளிட்ட மூவா் இந்த நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கருப்பசாமி உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை, கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கி நகைப் பறிப்பு

இளம்பெண்ணைத் தாக்கி 8 பவுன் நகை பறிப்பு

ஃபரீதாபாத் கொலை வழக்கில் 4 போ் கைது

நகை, பணம் பறிப்பு: 5 போ் கைது
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

