தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

பழனியில் 700 மதுப்புட்டிகள் பறிமுதல்: 9 போ் கைது

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 700 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:49 pm

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 700 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, சனிக்கிழமை இரவு பழனி நகா், அடிவாரம் பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 9 பேரைக் கைது செய்தனா். அவா்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 700 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.