கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் குட்டியுடன் உலா வரும் யானைக் கூட்டம்.









