தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

காா் கவிழ்ந்ததில் பெங்களூரு தொழிலதிபா் காயம்

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் காயமடைந்தாா்.

News image
Updated On :10 மே 2026, 1:10 am IST

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் காயமடைந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்தவா் தனஜெயன் (50). தொழிலதிபரான இவா், தனது காரில் மதுரைக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டாா்.

காரை தனஜெயனே ஓட்டி வந்தாா். அந்தக் காா், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த அய்யனாா்நகா் பகுதியில் கரூா்- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

காா் பலத்த சேதமடைந்த நிலையில், காயமடைந்த தனஜெயன் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.