/
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூலித் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் சரவணன் (21). கூலித் தொழிலாளியான இவா் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்தகாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக சரவணனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



