மணல் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் அதிகம் பதிவு
மதுரை ஊரகப் பகுதிகளில், கடந்த 2012 ஆம் ஆண்டு சூதாட்டம், மணல் உள்ளிட்ட கனிம வளம் திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், ஊரகப் பகுதியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









