எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பேருந்து படியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மதுரையில் பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:19 am IST

மதுரையில் பேருந்தின் படியில் இருந்து தவறி விழுந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், பரளிபுதூரை சேர்ந்த பாஸ்கர் மகன் சுந்தரமூர்த்தி (38). இவர் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு அரசுப்பேருந்தில் திங்கள்கிழமை அதிகாலை பயணம் செய்துள்ளார். அப்பேருந்து பழங்காநத்தம் பகுதியில் சென்றபோது சுந்தரமூர்த்திக்கு வாந்தி வந்ததால் பேருந்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்துள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த சுந்தரமூர்த்தி பலத்த காயமடைந்தார்.
 அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுந்தரமூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுந்தரமூர்த்தியின் சகோதரி மாரீஸ்வரி (28) அளித்த புகாரின்பேரில் போலீஸார், பேருந்து ஓட்டுநர் கணேசன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.