விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வீட்டில் ரூ.1.80 லட்சம் திருட்டு வேலைக்காரப் பெண் கைது

மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:14 am IST

மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சையது நூர்தீன் மௌலானா(51). இவர் வீட்டில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் மாயமானது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் மௌலானா வீட்டில் வேலை பார்த்த ராஜேஸ்வரி பணத்தை திருடியது தெரிய வந்தது. அதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.