திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்றரை சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி பேச்சியம்மாள் (40). இவர் கப்பலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பேச்சியம்மாள் செவ்வாய்க்கிழமை இரவு பணிமுடிந்து மகன் வெற்றிவேலுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்றுள்ளார்.
கப்பலூர் பாலம் அருகே சென்றபோது, பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்தப் புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

