தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாடிப்பட்டியில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர்

Updated On :14 மே 2018, 12:12 am

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வாடிப்பட்டியில் மே 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
வாடிப்பட்டி தாய் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இம்முகாமை, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடக்கி வைக்கிறார். இதில், ஏராளமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். மேலும், பட்டயப் படிப்பு (டிப்ளமா), ஐ.டி.ஐ., செவிலியர், மருந்தாளுநர் படிப்பை முடித்தவர்களும் பங்கேற்று பயனடையலாம் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.