கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நூல் வெளியீட்டு விழா

ஓய்வுபெற்ற மதுரை மாவட்ட நீதிபதி இரா.பொன்னுச்சாமி எழுதிய நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 11:10 pm

ஓய்வுபெற்ற மதுரை மாவட்ட நீதிபதி இரா.பொன்னுச்சாமி எழுதிய நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளர் பி.வரதராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் கந்தசாமி வரவேற்றார்.
சார்பு நீதிபதி டி.பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
மூத்த வழக்குரைஞர் டி.கே.கோபாலன், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் செல்வின் தங்கத்துரை, யாதவர் கல்லூரி தமிழ் உயராய்வு மைய முன்னாள் தலைவர் இ.கி.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னாள் நீதிபதி இரா.பொன்னுச்சாமி நிறைவுரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.