ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

உசிலம்பட்டி கோட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

Updated On :21 மே 2018, 11:10 pm

உசிலம்பட்டி கோட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீடா பத்மனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உசிலம்பட்டி கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 22) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்தக் கூட்டம் வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.