தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

News image
Updated On :12 நவம்பர் 2018, 11:31 pm

DIN


மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி, வைகை தென்கரையில் நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் ஒரு கட்டடத்தின் சுற்றுச்சுவரை மாநகராட்சியினர் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தனர்.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.