வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Updated On :12 நவம்பர் 2018, 11:31 pm


மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி, வைகை தென்கரையில் நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் ஒரு கட்டடத்தின் சுற்றுச்சுவரை மாநகராட்சியினர் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தனர்.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.