வாலாந்தூர் மற்றும் மொண்டிக்கொண்டு துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (செப்.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியப்பட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம், முதலைக்குளம், நரியம்பட்டி, கொடிக்குளம், உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்கொண்டு, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி,லிங்கப்பநாயக்கனுர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைசாமிபுரம் புதூர் மற்றும் அதை சார்ந்த ஊர்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என,
உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானச் செயற்பொறியாளர் ந. மோகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!

"தலைவன் இருக்கின்றான்" - கமல் தேர்தல் பிரசார பாடல் வெளியீடு!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

