மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பணன் (60). இவர் வீட்டினுள் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் நிகழ்விடத்தில் உயிரிழந்த அவரது சடலத்தை, குடும்பத்தினர் போலீஸாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த கீழவளவு போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று கருப்பணனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு தேர்தல்! 2021 பேரவைத் தேர்தல் கணிப்புகள் துல்லியமாக இருந்ததா?

பொதுத்துறை நிறுவனத்தில் ஆப்ரேட்டர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

