மதுரையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட, 6,370 புகையிலைப் பாக்கெட்டுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை முனிச்சாலை கொல்லம்பட்டறைத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பன்னீர்செல்வம்(33). இவர் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6 ஆவது தெருவில் கடை நடத்தி வருகிறார். அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தெப்பக்குளம் போலீஸார், பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். 6 ஆயிரத்து 370 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு

பொள்ளாச்சி அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்!
கண்டனத்தை ஈர்க்கும் பிரதமர் மோடியின் பேச்சு!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
