மதுரையில் 45 நாள்களுக்குப் பின் இரட்டை இலக்கத்தில் கரோனா40 பேருக்கு தொற்று
மதுரையில் 40 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 நாள்களுக்குப் பிறகு இரட்டை இலக்கமாக பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








