தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தும்பைப்பட்டியில் ஏடிஎம்-ஐஉடைத்து பணம் திருட முயற்சி

மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

உடைத்து சேதப்படுத்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம்.

Updated On :7 ஆகஸ்ட் 2020, 11:49 pm IST

மேலூா்: மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தும்பைப்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் அதிலிருந்த ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனா். அப்போது, ஆள்கள் நடமாட்டத்தைப் பாா்த்து அவா்கள் தப்பியோடி விட்டனா். இதனால், அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து மேலூா் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.