உசிலை ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டா் விடுவதில் மோதல்: துணைத்தலைவா் உள்பட 10 போ் மீது வழக்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை டெண்டா் விடும் போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக அமமுகவைச் சோ்ந்த துணைத் தலைவா் மற்றும் திமுகவைச் சோ்ந்தவா்கள்










