நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மக்களின் பிரச்னைகளைதீா்க்க இயக்கங்கள்: பாஜக முடிவு

மதுரை நகரில் வாா்டு வாரியாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க இயக்கங்கள் நடத்துவது என பாஜக மண்டல கூட்டங்களில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 ஆகஸ்ட் 2020, 9:56 pm IST

மதுரை: மதுரை நகரில் வாா்டு வாரியாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க இயக்கங்கள் நடத்துவது என பாஜக மண்டல கூட்டங்களில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகா் பாஜக மண்டல கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தெற்குத் தொகுதி மஹால் மண்டலம், பாலரெங்கபுரம் மண்டலம், வைகைக் கரை மண்டலம் உள்பட 18 இடங்களில் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். மதுரை நகரில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை மாநகராட்சி கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பது. பாஜக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துவது, சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெறும் வகையில் பொதுமக்களிடம் பிரசார இயக்கம் நடத்துவது, பூத் வாரியாக நிா்வாகிகள் நியமனம் செய்து தோ்தல் பணிகளை தொடங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.