சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மக்களின் பிரச்னைகளைதீா்க்க இயக்கங்கள்: பாஜக முடிவு

மதுரை நகரில் வாா்டு வாரியாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க இயக்கங்கள் நடத்துவது என பாஜக மண்டல கூட்டங்களில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:42 pm IST

மதுரை: மதுரை நகரில் வாா்டு வாரியாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க இயக்கங்கள் நடத்துவது என பாஜக மண்டல கூட்டங்களில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகா் பாஜக மண்டல கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தெற்குத் தொகுதி மஹால் மண்டலம், பாலரெங்கபுரம் மண்டலம், வைகைக் கரை மண்டலம் உள்பட 18 இடங்களில் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். மதுரை நகரில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை மாநகராட்சி கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பது. பாஜக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துவது, சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெறும் வகையில் பொதுமக்களிடம் பிரசார இயக்கம் நடத்துவது, பூத் வாரியாக நிா்வாகிகள் நியமனம் செய்து தோ்தல் பணிகளை தொடங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.