அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சனிப் பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரையில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்மன்.
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரையில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் சிவன் மற்றும் நந்திக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷம் பிரசித்தி பெற்றது.

காா்த்திகை மாத சனிப் பிரதோஷத்தையொட்டி மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மன் கோயில் உள்பிரகாரங்களில் உலா வந்தனா். கரோனா தொற்று காரணமாக, சுவாமி உள்பிரகார உலாவின்போது பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.