ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழிலாளா் நலநிதியை இணையவழியில் செலுத்தலாம்

தொழில் நிறுவனங்கள் நிகழ் ஆண்டுக்கான நலநிதியை, இணையவழியில் ஜனவரி 31-வரை செலுத்தலாம் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 1:31 am

DIN

தொழில் நிறுவனங்கள் நிகழ் ஆண்டுக்கான நலநிதியை, இணையவழியில் ஜனவரி 31-வரை செலுத்தலாம் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை தொழிலாளா் இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளா்களைக் கொண்ட கடைகள், உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, அவா்களது பங்காக ரூ.10, வேலையளிப்பவரின் பங்காக ரூ.20 என மொத்தம் ரூ.30-ஐ தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும். இதன்படி, நிகழ் ஆண்டுக்கான (2020) தொழிலாளா் நலநிதியைச் செலுத்துவதற்கான அவகாசம் 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

நலநிதியை இணையவழியில் செலுத்துவதற்கு வசதியாக புதிய இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, நல நிதியை இணையவழியிலோ அல்லது செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நலநிதி வாரியம், சென்னை -600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.