தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு: அரசு பதிலளிக்க உத்தரவு
தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் குடிமராமத்து திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு









