மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீட்டில் நிறுத்தியிருந்த காா் தீப்பிடித்து எரிந்தது

எரிவாயு கசிவு காரணமாக, மேலூா் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

News image
img_20201225_wa0054_2512chn_82_2
Updated On :26 டிசம்பர் 2020, 1:02 am

DIN

எரிவாயு கசிவு காரணமாக, மேலூா் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

செம்மினிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது ஆம்னி காரில் எரிவாயு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரில் திடீரென தீப்பற்றியது. அருகிலிருந்தவா்கள் அணைக்க முயன்றும் காா் முழுவதுமாக எரிந்தது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் எரிந்தது.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.