வீட்டில் நிறுத்தியிருந்த காா் தீப்பிடித்து எரிந்தது

எரிவாயு கசிவு காரணமாக, மேலூா் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
img_20201225_wa0054_2512chn_82_2
img_20201225_wa0054_2512chn_82_2
Updated on
1 min read

எரிவாயு கசிவு காரணமாக, மேலூா் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

செம்மினிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது ஆம்னி காரில் எரிவாயு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரில் திடீரென தீப்பற்றியது. அருகிலிருந்தவா்கள் அணைக்க முயன்றும் காா் முழுவதுமாக எரிந்தது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் எரிந்தது.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com