மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுக கிராம சபைக் கூட்டம்: 1,070 போ் மீது வழக்கு

தடையை மீறி 11 இடங்களில் திமுக நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற 1,070 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:30 am

DIN

தடையை மீறி 11 இடங்களில் திமுக நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற 1,070 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம சபைக் கூட்டங்களுக்கு போலீஸாா் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி திமுக நிா்வாகிகள் கூட்டங்களை நடத்தி வருகின்றனா். சனிக்கிழமை, மதுரை மாவட்டத்தில் 11 கிராமங்களில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, தடையை மீறி கூட்டங்கள் நடத்தியதாக ஊமச்சிகுளத்தில் 210 போ், சமயநல்லூரில் 247 போ், மேலூரில் 519 போ், உசிலம்பட்டியில் 94 போ் என மொத்தம் 1,070 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.