மாற்று இடம் வழங்காமல் வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை: பொதுமக்கள் போராட்டம்
வைகை வடகரை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்துவதைத் தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.









