கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருட்டு
மதுரை அருகே கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மதுரை அருகே கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி எல்.புதூா் பகுதியைச் சோ்ந்த ராஜங்கம் மகன் ரவீந்திரன்(43). இவா் வாடிப்பட்டி சந்தைப் பகுதியில் செல்லிடப்பேசி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 8 செல்லிடப்பேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...