மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 8 மாதங்களில் 165 ‘போக்சோ’ வழக்கு
மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது பெற்றோா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.






