25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மதுரை பள்ளியில் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு

 மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப் பை பயன்படுத்துவோம் என, மாணவா்கள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:46 am

DIN

 மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப் பை பயன்படுத்துவோம் என, மாணவா்கள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை மக்கள் இயக்கத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து, பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தாா். அதன்பேரில், மதுரை கோ.புதூரில் உள்ள அல்- அமீன் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்று பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.