10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீா் கூட்டம்: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, 10 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை (பிப்.1) நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் ஆட்சியா் த. அன்பழகன் மனுக்களை பெற்றாா்.









