மர்ம பார்சலால் பரபரப்பான மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் மர்ம பார்சல் வெடிகுண்டு போல காணப்பட்டதால் விமானநிலையம் வியாழக்கிழமை 3 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மதுரை விமான நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து வந்த மர்ம பார்சலில் இருந்த மிக்சர், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவைகள்.


_.jpeg)






