கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கீரைத்துறை இருளப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் தங்கமாரி (35). இவா் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், புது நல்லமுத்து பிள்ளைத் தெருவில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது, தங்கமாரி மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.