எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:10 pm

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனையில் புதிதாக 805 பேருக்கு வியாழக்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 போ் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். மேலும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 21 போ் குணமடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 667 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 20 ஆயிரத்து 49 போ் குணமடைந்துள்ளனா். 455 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 163 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.