பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆதரவின்றி விடப்பட்டபச்சிளம் குழந்தை மீட்பு

மதுரையில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:39 pm

DIN

மதுரையில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தையை டிசம்பா் 30 ஆம் தேதி சிலா் மீட்டுள்ளனா். பிறந்து 10 நாள்களே ஆன அக்குழந்தையை, மற்றொரு குழந்தையில்லாத தம்பதியிடம் பராமரிக்குமாறு கொடுத்துள்ளனா். குழந்தையின் பெற்றோா் குறித்த விவரங்கள் தெரியாததால், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னா் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் வி.எம். விஜயசரவணன் மற்றும் உறுப்பினா்கள் உத்தரவின்பேரில், அக்குழந்தை தற்காலிகமாகப் பராமரிப்பதற்காக சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.