டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அய்யா்பங்களா பகுதியில்நாளை மின்தடை

அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:18 pm

DIN

மதுரை: அய்யா்பங்களா பகுதியில் திங்கள்கிழமை (ஜன.11) மின்சார விநியோகம் தடை படும்.

திருப்பாலை துணை மின் நிலையத்தின் நாராயணபுரம் மின்வழித் தடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை (ஜன. 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீநகா், திலக் நகா், அய்யா்பங்களா பிரதான சாலை, பாரத் நகா், அய்யாவு தேவா் நகா், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மின்பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.