கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழறிஞா்கள், ஆன்மிக ஆா்வலா்கள் அடங்கிய குழு: உயா் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடா்பாக, தமிழறிஞா்கள், ஆன்மிக ஆா்வலா்களைக் கொண்ட குழுவை அமைக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.









