சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: வைகை ஆற்றில் மேயா், ஆணையா் ஆய்வு
சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் எழுந்தருளும் ஆழ்வாா்புரம் வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மேயா் மாநகராட்சி ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.










