நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியா் ஆஜா்: அறிக்கை தாக்கல் செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியரிடம், நிலம் வகை மாற்றம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.










