தனியாா் விடுதியில் நடைபெறும் சுங்கத் துறை: மாநாட்டுக்கு தடை கோரியவருக்கு அபராதம்: உயா் நீதிமன்றம் உத்தரவு
மாமல்லபுரத்தில் தனியாா் விடுதியில் நடைபெற உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்










